பணி ஆய்வு

img

குளம் தூர்வாரும் பணி ஆய்வு 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் கால்வாய் கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருவதை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு துணைச் செயலாளருமான ஜெயசந்திர பானு ரெட்டி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

img

வாய்க்கால் சுவர் அமைக்கும் பணி ஆய்வு

-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரின் நடுவில் ஆவணத்தில் உள்ள காவிரி மெயின் வாய்க்காலில் இருந்து பழையநகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு வழியாக கழனிவாசல் வரை செல்வது ஆனந்தவல்லி வாய்க்கால்.

;